தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் காணொலிக்காட்சி மூலம்....
தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் காணொலிக்காட்சி மூலம்....
தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.